திராவிடர்கள் :
சிவனையும் அம்மனையும்
வழிபட்டு அம்மன் கோயில் திருவிழா கொண்டாடி மற்றும் சிவக்கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள்
திராவிடர்கள்.ஆரியர்கள் கொள்கைகளை ஏற்காமல் சிவக்கொள்கையை விடாப்பிடியாக கொண்டவர்கள்
ஆதிதிராவிடர்கள்.இதேபோல் ஆரியர்கள் கொள்கைகளைகளுக்கு எதிரானவர்கள் இந்தியா முழுவதும்
இருக்கிரார்கள்.நம் மொழியில் ஆதிதிராவிடர்கள் என்பதுபோல் ஆதிஆந்திரா, ஆதிகர்நாடகா என்று
உள்ளார்கள். மற்ற மொழியில் சொல்ல எனக்கு தெரியவில்லை அந்தந்த மொழிக்காரர்களுக்கு தெரியும்..
திராவிடம் :
எதுவரை திராவிடம்?திராவிடம் என்பதற்கான வரலாறும்
இல்லை, புராணத்திலும் இல்லை என்று முகநூலில் தெரிவித்திருந்தார்கள்.எனக்கும் எதுவரை
திராவிடம் என்று தெரியாது ஆனால் எதுவரை ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்களோ அதுவரை திராவிடம்
என்று சொல்ல முடியும்.வரலாற்று புத்தகதில் இல்லை என்பது அவர்களின் கருத்து.இங்கு நான்
எழுதுகின்ற எந்த தகவலுகும் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இவைகள் அனைத்தும் ஞான நிலையில்
ஆழ்ந்து யோசித்து (தவம் செய்து) உணர்வுபூர்வமாக உணர்ந்து எழுதப்பட்டவையே..
தெளிவு :
சூத்ரியன்
என்றாலும்தாழ்ந்தவர் இல்லை ஆதிதிராவிடர் என்றாலும் தாழ்ந்தவர் இல்லை என்பது இப்போது
புரிந்துவிட்டது. இப்போது மற்றொரு சந்தேகம் தோன்றி இருக்கும் சாதி என்றால் என்ன?.
கருத்துகள்
கருத்துரையிடுக