மனிதன் நிம்மதியாக வாழ நம் முன்னோர் வகுத்த வழி முறைகள்:
தியானம், மூச்சுப்பயிற்சி, குண்டலினியை மேலே ஏற்றுவது போன்றவை சிறந்ததாக இருந்தாலும் இவைகள் அனைவருக்கும் சாத்தியம் இல்லை. அதனால் கோயிலுக்கு சென்று பூசை செய்வது என்பது அனைவருக்கும் ஏற்றதாகும். இன்ப துன்பங்களை உணர்வது உடலா? உயிரா? என்றால் உயிர்தான். அதனால் உயிரை ஒருநிலைப்படுத்துவது அவசியமாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக