விநாயகர் அல்லது
கணபதி மந்திரம் என்ற பெயரில் விஷ்ணு மந்திரம்.
அனைவரும் இதை நம்புகிறார்கள். சமஸ்கிருதத்தில் சொன்னால் யாருக்கு புரியப்போகுது.
சுக்லாம்பரதரம்
- வெண்மையான ஆடையுடுத்தியவனே
விஷ்ணுவம் -
விஷ்ணுவே
சசிவர்ணம் -
நிலவைபோன்ற நிறத்தையுடையவனே
சதுர்புஜம்
- நான்கு கரங்களையுடையவனே
பிரசன்னன்வதனம்
- சிரித்தமுகத்தோடிருப்பவனே
த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே - எடுத்த காரியத்தில் வரும் தடைகளை நிவர்த்தி செய்வாய்
கருத்துகள்
கருத்துரையிடுக